பெற்றோர்கள் முற்றுகை

img

பாலியல் தொல்லை தொடர்பாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை கைது  

அரியலூர் அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியையும் போலீசார் கைது செய்தனர்.  

;